Tuesday, January 11, 2011

புலிகள்

மம்பட்டியான் பேரை சொன்னால்
காட்டுப் புலி
ஒதுங்கியது அன்று-
அம்மாவின் பேரை சொன்னால்
நாட்டின் புலிகள்
அம்மாவிடமே
ஒதுங்குகிறது இன்று...