ஓட்டுப் போட
பணம் கொடுத்தேன்
பதவியை தந்தார்கள்-கொடுத்த
பணத்தை
திரும்ப எடுத்தேன்
பதவியை கேட்டார்கள்,...
பார் முழுதும் பழித்தாலும்
படைத்தவனே கேட்டாலும்
பதவியை தரமாட்டேன்.
Thursday, November 11, 2010
Thursday, November 4, 2010
Tuesday, November 2, 2010
வணங்கும் போது
கடவுளை நம்பும்
கடவுளை நம்பும்
மனது,
கஷ்டம் வரும் போது
யோசிக்கிறது!!!
Subscribe to:
Posts (Atom)