Tuesday, February 15, 2011

அவர்

பொருளாதாரத்தை போதித்து
வந்த என்னை-
பொருள் ஆதாரத்தை
தேடும்,
இந்தப் பொல்லாத
அரசியலில்
கோர்த்து விட்டு...
ராவோடு,ராவாக
போனதேன் -
நரசிம்ம ராவே!

No comments: