Sunday, October 10, 2010

படித்ததில் பிடித்தது

கிறிஸ்துவை நம்புகிறவன் கிருஷ்ணனை நம்பமாட்டான், கிருஷ்ணனை நம்புகிறவன் கிறிஸ்துவை நம்பமாட்டான், ஆனால், தன்னை உணர்ந்தவன் ,கிருஷ்ணனுக்குள் இருக்கும் கிறிஸ்துவையும்,கிறிஸ்துவுக்குள் இருக்கும் கிருஷ்ணரையும் தெளிவாக புரிந்து வைத்திருப்பான்.

2 comments:

sudha anand said...

vazhkaye oru anubavam, anubavame vazhkai. Am i coreect?

ஒன்றுமற்றவன் said...

" வாழ்கை என்பதே ஒரு அனுபவம்தானே " னு சொல்றாங்க அங்கிள்.... என்னமோ போங்க நல்ல இருந்தா சரி