Wednesday, February 16, 2011

ஒட்டு

ஜனநாயகத்தின் பெயரால்-
ஓட்டுப் போட்டு
ஓட்டுப் போட்டு...
இன்று,
ஒட்டுப் போட
வழியின்றி
ஊழலில்
கிழிந்து கிடக்குது
இந்தியா!

No comments: